முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? பகுதி 01

முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.
இந்த முரண்பாடுகள் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் சிலர் இவர்களில் யார் சரியானவர்கள் என்பதில் இன்றுவரை தெளிவில்லாதவர்களே இருக்கின்றார்கள்.

அரபிகளின் ஆடம்பர நிலையும் அஜமீகளின் ஆதங்க நிலையும்


கண்ணிர் சொட்டச் சொட்ட வருகின்ற கவளைக்கு காலத்தில் பதில் கிடைக்குமோ தெரிய வில்லை. மனித கல்புகளில் கருணை கிடைக்கும். நீராக மாறி வருகின்ற உலகில் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது மனித தேவையாக எப்போதே இறைவன் நிர்ணியித்து விட்டான். இன்று competitive world போட்டிமிகு உலகில் நிர்ப்பந்தமாகியும் விட்டது. உலகில் மாடிக்கட்டங்கள் high rise building போட்டி போட்டு உயர்ந்து கொண்டு சொல்வது போல் மனித நேயங்கள் humanness பொது நலத் தேவைகள் Public service வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இறைபடைப்பின் அழிவுகள் சோதனையாகவும் வேதனையாகவும் அதிகரித்தாலும் போதனை பெருகின்ற மனித இனம் 0 எனலாம்.