கசப்பான உண்மை

கசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.

உலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான். இந்த திருமண வாழ்க்கை மூலமாகத்தான் மனிதன் வாழ்க்கையின் கூடுதலான சுகங்களை நோக்கங்களை வாழ்ககையின் யதார்த்தத்தை அடைகிறான். ஆகவே இந்த வாழ்க்கைக்கு நுளைகையில் ஒவ்வொருவரும் சந்தோஷங்களையும் சங்கடங்களையும் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான்.